Posts

Showing posts from February, 2025

28-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

Image
  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-28.02.2025 திருக்குறள்   பால் :பொருட்பால் அதிகாரம்: புல்லறிவாண்மை  குறள் எண்:845 கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற  வல்லதூஉம் ஐயம் தரும். பொருள் : அறிவில்லாதவர் தாம் கல்லாத லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்." பழமொழி  : When one door shuts another open. ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும். இரண்டொழுக்க பண்புகள் :    *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்  *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் பொன்மொழி  : கற்றவர்களிடம் கற்பதை விட,  கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொழ்..!---+காரல் மார்க்ஸ் பொது அறிவு :   1. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது?  விடை  : பிப்ரவரி 28.         2. உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது?     விடை  : பஞ்சாப் English words & mea...

27-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

Image
  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2025 திருக்குறள்   பால் : பொருட்பால் அதிகாரம்:  புல்லறிவாண்மை  குறள் எண்:843 அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை  செறுவார்க்கும் செய்தல் அரிது. பொருள் : அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்." பழமொழி  : சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே.   Form friendships after due deliberation, having done so do not give place to doubt. இரண்டொழுக்க பண்புகள்  :     * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                          *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன். பொன்மொழி  : நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும்.- ஹெலன் கெல்லர் பொது அறிவு :  1. மீன்கள் இல்லாத ஆறு எது?   விடை : ஜோர்டான் ஆறு.           2. இந்தியாவில் உயர்கல்வியில்  அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்...

26-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

Image
  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02-2025 திருக்குறள்   பால் : பொருட்பால் அதிகாரம்: புல்லறிவாண்மை குறள் எண்:841 அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு. பொருள் :அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. பழமொழி  : சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது.  Even a forest will not hold their wrath when the meek are enraged. இரண்டொழுக்க பண்புகள் :      * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                          *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன். பொன்மொழி  : படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை கருவியாகும் –ஜோசப் அடிசன் பொது அறிவு :  1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன? விடை : பன்னா.  2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை : ஜவஹர்லால் நேரு English words & meanings :  Grief - துக்கம்,  Guilty - கு...